சென்னை குன்றத்தூரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ குட்கா பறிமுதல்
2021-08-11@ 15:20:24
சென்னை: சென்னை குன்றத்தூரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ குட்கா பொருட்களை போலீஸ் பறிமுதல் செய்தனர். கடைகளுக்கு குட்கா விற்பனை செய்ய வந்த சரீப் பாஷா, பதுக்கி வைத்திருந்த முகமது ஹனிபா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.