முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்களாக துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி உள்ளிட்டோர் பதவியேற்பு

2021-05-07@ 09:28:24

சென்னை : தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்களாக துரை முருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். நீர் பாசனத்துறை அமைச்சராக துரைமுருகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.க.பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு பதவியேற்றுக் கொண்டார்.