கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4,000 ரயில் பெட்டிகள் தயார்: இந்திய ரயில்வே

2021-05-03@ 10:17:48

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4,000 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 4,000 ரயில் பெட்டிகளில் கொரோனாவுக்கு சிகிட்சை அளிக்க 64,000 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.