Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது : ரஜினி

31 மார், 2018 - 12:08 IST
எழுத்தின் அளவு:
rajini-tweet-on-sterlite-factory-issue

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் சமீபத்தில் ரஜினி கூறிய கருத்திற்கு கன்னட ரசிகர்கள் கடும் எதிர்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்து வரும் போராட்டத்தில் நாளை (ஏப்ரல் 01) பங்கேற்க உள்ளதாக சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமல் கூறி இருந்தார். இந்நிலையில் ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ரஜினியும் பதிவிட்டுள்ளார்.



Advertisement
ரகுல் பிரீத் சிங் - மாதவி லதா கருத்து மோதல்ரகுல் பிரீத் சிங் - மாதவி லதா கருத்து ... கதாசிரியரின் மகனை இயக்குனர் ஆக்கினார் மம்முட்டி கதாசிரியரின் மகனை இயக்குனர் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
Tamil New Film Pariyerum perumal
Tamil New Film Kaala
  • காலா
  • நடிகர் : ரஜினிகாந்த்
  • நடிகை : ஹூயூமா குரேஷி
  • இயக்குனர் :பா.ரஞ்சித்
Tamil New Film JagaJaala Killaaddi
  • ஜகஜால கில்லாடி
  • நடிகர் : விஷ்ணு விஷால்
  • நடிகை : நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :எழில்

Tweets @dinamalarcinema

Advertisement
Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in