மோசடி மன்னன் நிரவ் மோடி தப்பியோடிய இடம் எங்கே? Dinamalar
பதிவு செய்த நாள் :
மோசடி மன்னன் நிரவ் மோடி
தப்பியோடிய இடம் எங்கே?

வாஷிங்டன் : வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடி, அமெரிக்காவில் உள்ளதை உறுதிப்படுத்த முடியவில்லை என, அந்நாட்டு உள்துறை தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக, வைர வியாபாரி, நிரவ் மோடி, அவருடைய உறவினர், மெஹுல் சோக்சி மீது, சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்து உள்ளன.
நிரவ் மோடி, அவருடைய குடும்பத்தார் மற்றும் சோக்சி, அமெரிக்காவின், நியூயார்க் நகருக்கு தப்பிச் சென்றதாக, செய்திகள் வெளியாகின.

Nirav Modi,Bank fraud, Mehul Shokshi,மோசடி மன்னன் நிரவ் மோடி, வங்கி மோசடி, வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி, மெஹுல் சோக்சி,நிரவ் மோடி குடும்பம், சி.பி.ஐ., அமலாக்கத் துறை,fraudulent king Nirav Modi,  diamond businessman Nirav Modi, Punjab National Bank,  Nirav Modi family, CBI, enforcement department,அமெரிக்கா, America


இது குறித்து, அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளரிடம் கேட்ட போது, 'நிரவ் மோடி மற்றும் குடும்பத்தார், நியூயார்க் நகரில் தலைமறைவாக இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதை உறுதி செய்ய முடியவில்லை' என்றார்.

Advertisement


'அவர்களை கண்டுபிடிக்க, மத்திய அரசிடம் இருந்து கோரிக்கை ஏதும் வந்ததா?' என்ற கேள்விக்கு, 'இது தொடர்பாக, சட்டத் துறையை தான் கேட்க வேண்டும்' என, அவர் பதிலளித்தார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (14+ 47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
03-மார்-201809:45:59 IST Report Abuse

Devanatha Jagannathanஅவன் எங்கேயோ போகட்டும் சொத்துக்களை ஜப்தி செய்து கூட்டாளிகளை உள்ளே தள்ளுங்கள்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
03-மார்-201808:36:26 IST Report Abuse

Srinivasan Kannaiyaகாதில் பூ சுத்துகிறீர்கள்... ஒரு ஆளை, குடும்பத்ததோடு எங்கே சென்றார் என்று கண்டுபிடிக்க முடியவில்லையா...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
03-மார்-201807:53:27 IST Report Abuse

ஆரூர் ரங்நினைவிருக்கிறதா? காங்கிரஸ் உதவியோடு இந்தியன் வங்கியில் (அப்போதைய மதிப்பில்) போலி ஆவணங்கள் மூலம் நானூறு கோடி கடன்வாங்கிவிட்டு ஓடிய வரதராஜ எனும் தமிழரை? அவரைக் கண்டுபிடித்து இங்கு கொண்டுவர பதினைந்தாண்டுகள் ஆனதே . என்னவோ இதெல்லாம் புதிதுபோல் அறிக்கைவிடும் அறிவிலிகளே யோசியுங்கள் .குஜிஜு குஜராத்தி என்று திட்டும்போது அவர்களுக்கு வழிகாட்டியதே தமிழர்தான் என்பது மறக்கிறதே

Rate this:
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
03-மார்-201809:02:37 IST Report Abuse

Jaya Prakashதம்பி அது அந்த காலம் இது இந்த காலம். இந்த காலத்தில் ஒரு தனிமனிதனின் ஒவொவொரு நடவடிக்கையும் போலோ செய்யமுடியும். பாஸ் போர்ட் விதிகள் மாறிவிட்டன. வங்கிவர்த்தக விதிகள் மாறிவிட்டன, ஆதார் வந்தாச்சு, என் கைபேசியில் என்ன பேசுகிறேன் யாருடன் பேசுகிறேன் என்று கண்டு பிடிக்க முடியும், ஏன்... சிக்னல்ளை வைத்து துல்லியமாக நான் எங்கே இருக்கிறேன் என்று கண்டு பிடிக்க முடியும், நான் கணினியில் வேலைசெய்யும்போது எந்த ஊரில் எந்த வீட்டில் இருந்து வேலை செய்கிறேன் என்று கண்கணிக்க முடியும். நான் வெளி நாட்டியில் இருக்கும் என் சொந்தத்துக்கு ஊறுகாய் பாட்டில் அனுப்பினால் அது ஸ்கேன் செய்யப்படுது. பக்கத்துக்கு ஊர் திருவிழாவுக்கு போய் ஹோட்டலில் ஒரு ரூம் போடுவதற்கு கூட என்னுடைய ஐடென்டிட்டியை காண்பிக்கவேண்டியுள்ளது. ... நீங்கள் மாட்டுவண்டி காலத்தை ராக்கெட் காலத்துடன் கம்பேர் பண்ணி நொண்டி சாக்கு சொல்கிறீர்.... பிரச்சனை அதுவல்ல... எல்லாம் மாறிவிட்டது...ஆனால் எந்த அரசாக இருந்தாலும் அவர்கள் ஊழல் மட்டும் மாறாமல் அதே நிலையில் தான் உள்ளது. .... இதுதான் நிதர்சனம் ... ஊறுகாய் என் பையனுக்கு வெளிநாடு அனுப்புவதற்கு அவ்வளவு கஷ்ட படும்போது... கண்டைனர் கண்டைனாரா காசு மட்டும் எப்படி போது???...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
03-மார்-201807:49:53 IST Report Abuse

ஆரூர் ரங்பாவம் மோடியால் மோதியின் நிம்மதி கெட்டுவிட்டது இப்போது சோனியா ஆட்சியே தொடர்ந்திருந்தால் அவர்களின் ஏகோபித்த ஆதரவோடு இங்கேயே இருந்து கொள்ளையைத் தொடர்ந்திருப்பார்

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-மார்-201807:45:36 IST Report Abuse

Kasimani Baskaran22 000 (ஆதாரம் இராவுல்) கோடி அடித்தவனிடம் வணிகர் சிதம்பரம் குறைந்தது 2000 கோடியாவது அடித்து காங்கிரஸ் நிதிக்கு அல்லது தனது சொந்த தொழிலுக்கு திருப்பி விட்டு இருப்பார்(ன்)... அவரை(னை) பெயிலில் வெளி வரமுடியாத வாரண்ட் பிறப்பித்து விசாரிக்கவேண்டும்... வேறு SCAM களில் அவ்வளவு லாபம் இல்லை என்று தெரிந்தவுடன் வங்கியில் கைவைக்க இந்த முன்னாள் நிதி அமைச்சர் வழிகாட்டி இருக்கிறார்... இவன் பொருளாதார நிபுணனாம்.. இவனுக்கு ஆதரவாக பேசுபவர்களை முச்சந்தியில் நிறுத்தி அடிக்கலாம்...

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
03-மார்-201811:01:19 IST Report Abuse

Rahimதப்பிக்கவிட்ட இந்நாள் நிதியமைச்சரை எங்கே நிறுத்தி அடிக்கலாம் ?????????...

Rate this:
ilicha vaayan (sundararajan) - chennai,இந்தியா
03-மார்-201803:38:41 IST Report Abuse

ilicha vaayan (sundararajan)கண்டிப்பாக தெரியும் . தவிரவும் இன்டர்போல் மூலம் சிவப்பு கடுதாசி குடுக்கலாம் (red corner notice).

Rate this:
Raman - kottambatti,இந்தியா
03-மார்-201806:23:42 IST Report Abuse

Ramanவந்துட்டாரு மூதேவி. போயி டீ மாஸ்டர் கிட்டே கேளு. அவனுக்கு நல்ல தெரியும்.. இன்டெர்போலுக்கு வேற வேலை இல்லையா...

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
03-மார்-201807:37:45 IST Report Abuse

Sanny அமேரிக்கா எது, எதுக்கோ தலையையும் வாலையும் காட்டுமாம், ஜோர்ஜ் புஷ் இன் பேரன், அரபுநாட்டு ஷேக் Zayed அவர்களின் பேத்தியாரை திருமணம் செய்தார், அதை ஜோர்ஜ் புஷ் அவர்களே முன்னின்று நடத்திவைத்ததாக தகவல்....

Rate this:
Baskar - Paris,பிரான்ஸ்
03-மார்-201802:57:45 IST Report Abuse

Baskarநிற்வமோடி பதுங்கி இருக்கும் இடம் கண்டிப்பாக பி.ஜெ.பி யினருக்கு தெரியும்.முக்கியமாக அமிட்ஷாவுக்கு தெரியும்.

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
03-மார்-201802:51:41 IST Report Abuse

அன்புபோட்டாவுக்கு நின்னு போஸ் கொடுக்கும்போது, எங்க போறேன்னு சொல்லாம கொள்ளாம ஓடிபோட்டாரா?

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-மார்-201802:48:10 IST Report Abuse

தமிழ்வேல் இங்கே இருந்து மாட்டுறாப்போல இருந்தால்தானே வெளிநாட்டுக்கு தப்பி ஓடனும் ?

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-மார்-201802:47:29 IST Report Abuse

தமிழ்வேல் அவனுக்கெல்லாம் இங்கேயே பதுங்குறத்துக்கு இல்லாத இடமா ? இல்லாத ஆட்களா ?

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement