குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

Added : பிப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்: வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரத்தைச் சேர்ந்தவர் கோபால் (எ) திருமலை; 37; இவரை கடந்த ஆண்டு செயின் பறிப்பு வழக்கில் விருத்தாசலம் போலீசார் கைது செய்தனர். இவரது குற்ற செயல்களை தடுக்க, குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., விஜயகுமார் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கைது செய்ய உத்தரவிட்டார். கடலுார் மத்திய சிறையில் உள்ள திருமலையிடம் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை