வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த 3 லட்சம் சிகரெட் பறிமுதல்

2018-02-16@ 01:26:25

பாரிமுனை: வெளிநாடுகளில் இருந்து சிகரெட் பாக்கெட்கள் கடத்தி வந்து சென்னை பாரிமுனை, பர்மாபஜார், கொத்தவால்சாவடி, சவுகார்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக, வடக்கு கடற்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு பர்மா பஜாரில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வியாசர்பாடியை சேர்ந்த மாதவன் (26) என்பவருக்கு சொந்தமான கடையில் 30 பண்டல் வெளிநாட்டு சிகரெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு 3 லட்சம் என கூறப்படுகிறது. அந்த சிகரெட் பாக்கெட்களை பறிமுதல் செய்த போலீசார், மாதவனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
30 சவரன் கொள்ளை
போயஸ் கார்டனில் வீடு வாங்கி தருவதாக தொழிலதிபரிடம் 49 லட்சம் மோசடி
பணத்தை பெற்று கொண்டு காசோலை கொடுத்து நூதன மோசடி : தனியார் மருந்து விற்பனை நிறுவனத்தில் 27.76 லட்சம் சுருட்டிய ஊழியர் கைது
போலி குக்கர் தயாரித்தவர்கள் பிடிப்பட்டனர்
திருநின்றவூரில் ஓடும் ரயிலில் தகராறு : கல்லூரி மாணவனுக்கு வெட்டு
7 பேருக்கு குண்டாஸ்
6,500 அடி உயரத்தில் கண்ணாடி தொங்கு பாலம்: சொந்த சாதனையை முறியடித்த சீனா
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தெப்ப திருவிழா
16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு
ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!
LatestNews
முதலமைச்சர் பழனிசாமியுடன் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆலோசனை
11:16
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கின் தீர்ப்பு தமிழகத்துக்கு இழைத்த அநீதி: துரைமுருகன்
11:12
உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்: மணியரசன் கருத்து
11:09
உச்சநீதிமன்றத்தின் காவிரி தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக கர்நாடக முதல்வர் கருத்து
11:04
காவிரி வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்: உச்சநீதிமன்ற நீதிபதிகள்
11:00
இறுதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்
11:00