போலி குக்கர் தயாரித்தவர்கள் பிடிப்பட்டனர்

2018-02-16@ 01:33:04

சென்னை: பிரிமியர் நிறுவனம் பெயரில் மிக்சி, குக்கர் உள்பட வீட்டு உபயோக பொருட்கள் போலியாக தயாரித்து, தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக கோவை, மதுரை, சேலம் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில், ஏராளமான புகார்கள் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டன. இதுகுறித்த புகார்களின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல லட்சக்கணக்கான போலி சமையல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டது. இவற்றை தயாரித்து விற்ற கடைகளின் உரிமையாளர்களை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
போலி குக்கர்மேலும் செய்திகள்
30 சவரன் கொள்ளை
போயஸ் கார்டனில் வீடு வாங்கி தருவதாக தொழிலதிபரிடம் 49 லட்சம் மோசடி
பணத்தை பெற்று கொண்டு காசோலை கொடுத்து நூதன மோசடி : தனியார் மருந்து விற்பனை நிறுவனத்தில் 27.76 லட்சம் சுருட்டிய ஊழியர் கைது
திருநின்றவூரில் ஓடும் ரயிலில் தகராறு : கல்லூரி மாணவனுக்கு வெட்டு
7 பேருக்கு குண்டாஸ்
ஓட்டேரி வாகன சோதனையில் பைக் திருடர்கள் 3 பேர் கைது
16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு
ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!
சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!
LatestNews
மதுராந்தகம் அருகே சிக்னல் கோளாறு ரயில்கள் நிறுத்தம்
07:56
தமிழகத்திற்கு கர்நாடகம் தர வேண்டிய நீரை தந்தாக வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன்
07:50
குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்தக்கோரி கேரளாவில் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்
07:47
மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் இரு இளைஞர்கள் பலி
07:41
எல்லையில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை
07:37
பிப்ரவரி 16 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.21; டீசல் ரூ.66.45
05:55