SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி அருகே செம்மரம் வெட்டி கடத்த வந்ததாக 13தமிழர்கள் கைது

2018-02-16@ 08:32:43

திருப்பதி : திருப்பதி அருகே ஆஞ்சநேயபுரத்தில் செம்மரம் வெட்டி கடத்த வந்ததாக 13தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் லாரியில் கடத்தி வந்த ரூ.50லட்சம் மதிப்பிலான 33 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 13 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2018

    16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்