திருப்பதி அருகே செம்மரம் வெட்டி கடத்த வந்ததாக 13தமிழர்கள் கைது

2018-02-16@ 08:32:43

திருப்பதி : திருப்பதி அருகே ஆஞ்சநேயபுரத்தில் செம்மரம் வெட்டி கடத்த வந்ததாக 13தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் லாரியில் கடத்தி வந்த ரூ.50லட்சம் மதிப்பிலான 33 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 13 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள்
காவிரி வழக்கில் இன்று தீர்ப்பு: டெல்டா விவசாயிகள் ஆர்வமுடன் காத்திருப்பு
சென்னையில் கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை
காவிரி தீர்ப்பை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
கார்த்தி சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
எல்லையில் தமிழக, கர்நாடக வாகனங்களுக்கு தடை
கூடுவாஞ்சேரி பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வந்த இருவர் கைது
புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
காவிரி வழக்கில் தீர்ப்பு : விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பு
2 வது நாளாக தனலட்சுமி குழுமத்தில் வருமானவரித்துறை சோதனை
காவிரி தீர்ப்பு : திநகரில் உள்ள கர்நாடக பள்ளி, வங்கி மற்றும் உணவகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
மதுராந்தகம் அருகே சிக்னல் கோளாறு ரயில்கள் நிறுத்தம்
தமிழகத்திற்கு கர்நாடகம் தர வேண்டிய நீரை தந்தாக வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன்
குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்தக்கோரி கேரளாவில் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்
16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு
ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!
சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!
LatestNews
காவிரி வழக்கில் இன்று தீர்ப்பு: டெல்டா விவசாயிகள் ஆர்வமுடன் காத்திருப்பு
10:11
சென்னையில் கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை
10:02
காவிரி தீர்ப்பை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
09:54
கார்த்தி சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
09:47
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
09:31
எல்லையில் தமிழக, கர்நாடக வாகனங்களுக்கு தடை
09:27