ரூ. 1.5 கோடியில் சாலை பணி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 1.5 கோடியில் சாலை பணி துவக்கம்

Added : பிப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நா.பேட்டை: சேந்தமங்கலம் தொகுதி, பேளுக்குறிச்சியில் இருந்து, பழனியப்பார் கோவில் வரை உள்ள தார்ச்சாலை மிகவும் சேதமடைந்திருந்தது. இந்நிலையில், பேளுக்குறிச்சி - பழனியப்பார் கோவில் சாலை, வெள்ளாளப்பட்டி, நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் தொப்பப்பட்டி ஊராட்சி சாலை என, மூன்று சாலைகளுக்கு, 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக பணி, பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது. எம்.எல்.ஏ., சந்திரசேகரன் பணிகளை தொடங்கி வைத்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை