ரெப்கோ வழக்கு முடித்து வைப்பு

2018-02-16@ 01:27:21

சென்னை: கோவை துர்கா ஏஜென்சிஸ் என்ற நிறுவனம் கடந்த அக்டோபர் 2016ம் ஆண்டு ரெப்கோ நிறுவனத்தில் வாங்கிய கடனை முன்னதாக திருப்பி செலுத்தும்போது, அதற்கான அபராதத்திற்கு விலக்கு அளித்ததில் முறைகேடு நடந்ததாக, ரெப்கோ வீட்டு வசதி கடன் நிறுவன மேலாண்மை இயக்குநர் வரதராஜன் மற்றும் செயல் இயக்குநர் ரகு, உதவி பொது மேலாளர் கண்ணன், வங்கியின் துணைப்பொது மேலாளர் சேகர் ஆகியோர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதுகுறித்து நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த மனுவில், முறைகேடு நடந்ததற்கான எவ்வித ஆதாதாரமும் இல்லை என்றும், தவறான தகவல் என்ற அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை முடித்து வைக்குமாறும் அறிக்கை அளித்தது. இதனை ஏற்ற சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துக்களை திரும்ப அளிக்கவும் உத்தரவிட்டது.
மேலும் செய்திகள்
வளர்ந்த மாநிலம் என்ற ஒரே காரணத்தை சொல்லி தமிழகத்திற்கு தொடர்ந்து நிதி குறைக்கப்படுகிறது
2018-19ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அடுத்த வாரம் தாக்கல்? : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
இயல் இசை நாடக மன்ற தலைவர் தேவா முதல்வருடன் சந்திப்பு
12 மாவட்டத்தில் விரைவில் செயல்படும் நடமாடும் நூலகம் : அமைச்சர் செங்கோட்டையன்
மகன் இறந்த துக்கத்தால் புதைத்த இடத்திலேயே உயிரை விட்ட தாய்
மின்சார ரயில்கள் 2 நாள் ரத்து
மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு
ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!
சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!
ஆண் ஒட்டகங்களுக்கான மல்யுத்த போட்டி: துருக்கி நாட்டில் நடைபெற்றது
LatestNews
ரூ.4 கோடி செம்மரக்கட்டை பொம்மைகள் பறிமுதல்
01:56
உபி.யில் சட்ட விரோதமாக இயங்கிய துப்பாக்கி தொழிற்சாலை அழிப்பு
01:55
10-ம் வகுப்புக்கு 20-ம் தேதி முதல் செய்முறை தேர்வு
00:03
இலங்கை சிறையில் இருந்து 109 தமிழக மீனவர்கள் விடுதலை
20:53
ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
20:40
நிதியமைச்சர் அருண் ஜெட்லி- தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு
19:49