PM Modi congratulates KP Sharma Oli | நேபாள் பிரதமர் ஒலிக்கு மோடி தொலைபேசியில் வாழ்த்து| Dinamalar

நேபாள் பிரதமர் ஒலிக்கு மோடி தொலைபேசியில் வாழ்த்து

Added : பிப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நேபாள், பிரதமர், ஒலி, மோடி ,தொலை பேசி, வாழ்த்து

காத்மாண்டு: நேபாளப் பிரதமராக, இடதுசாரி கூட்டணியின் தலைவர், கே.பி.சர்மா ஒலி, நேற்று பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

நேபாளத்தில், பார்லிமென்ட் மற்றும் மேல்சபைக்கான தேர்தல், சமீபத்தில், இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் கே.பி.ஒலி, 65; தலைமையிலான, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும், முன்னாள் பிரதமர் பிரசண்டா தலைமையிலான, மாவோயிஸ்ட் சென்டர் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றன. இதில் சர்மா ஒலி, மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பிரதமர் மோடி தொலை பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை