இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படம்: பாகிஸ்தான் வீரர் அப்ரிடி விளக்கம்

2018-02-15@ 14:26:45

இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படம் எடுத்தது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி விளக்கமளித்துள்ளார். எந்த நாட்டு தேசியக் கொடியானாலும் அதற்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டும் என்று அப்ரிடி கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் இந்திய ரசிகர்கள் வைத்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி புகைப்படம் எடுத்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • CAmelWrestlingTurkey

    ஆண் ஒட்டகங்களுக்கான மல்யுத்த போட்டி: துருக்கி நாட்டில் நடைபெற்றது

  • ParklandSchoolShooting

    புளோரிடா பள்ளியில் பயங்கர துப்பாக்கிச் சூடு: முன்னாள் மாணவனின் வெறிச்செயலால் 17 பேர் உயிரிழப்பு

  • AgriculturalSemi

    சர்வதேச விவசாய கருத்தரங்கு : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

  • 15-02-2018

    15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Haitimarketfire

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்

LatestNews