உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : ஸ்டாலின்

2018-02-15@ 13:49:18

சென்னை : தமிழகத்தில் வழிப்பறி, கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருவது உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என  திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை புறநகரில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் ஐ.டி. நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் காவல் நிலையங்கள் மற்றும் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என திமுக செயத்தலைவர் ஸ்டாலின் குற்றசாட்டியுள்ளார் . செயின் பறிப்பு சம்பவ வீடியோக்கள், பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

  • CAmelWrestlingTurkey

    ஆண் ஒட்டகங்களுக்கான மல்யுத்த போட்டி: துருக்கி நாட்டில் நடைபெற்றது

LatestNews