2 நாளாக சிகிச்சை பெற்ற குட்டியானை காட்டுக்கு திரும்பியது

2018-02-15@ 00:43:05
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது கடம்பூர். இங்குள்ள மலைப்பகுதியில் நேற்று முன்தினம் காலை குட்டியானை உடல்நலம் குன்றிய நிலையில் படுத்துக்கிடந்தது. அருகே தாய் யானை சோகத்துடன் நின்றிருந்தது. தாய் யானை யாரையும் அருகில் செல்லவிடாமல் நின்றது. நேற்று முன்தினம் மாலை அதனை வனத்துறையினர் விரட்டிவிட்டு குட்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இதனிடையே நேற்று மாலை 5 மணியளவில் குட்டியானை எழுந்து நின்றது. பின்னர் தூரத்தில் நின்ற தாய் யானை அருகே சென்று, அங்கிருந்து இரண்டும் காட்டுக்குள் சென்றன.
மேலும் செய்திகள்
புதுச்சேரி - பெங்களூரு இடையே விமானப் போக்குவரத்து சேவை தொடங்கியது
பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்கள் காத்திருக்கக்கூடாது: பதிவுத்துறை தலைவர்
பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் சரிவு
புதுச்சேரியில் டெம்போ ஆட்டோ கட்டணம் உயர்வு
போலி ஐடி அதிகாரியை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று விசாரணை
பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி தொடக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
பள்ளிகளில் விரைவில் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
ரூ.280 கோடி மோசடி வழக்கு: நிரவ் மோடி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு
சேலம் அருகே பைனான்ஸ் கடையில் கொள்ளை
சென்னை ராயப்பேட்டையில் அம்மா பேரவை ஆலோசனை கூட்டம்
அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் சித்த மருத்துவ கண்காட்சி தொடக்கம்
சித்த மருத்துவ கண்காட்சி தொடக்கம்
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் ஐ.டி.ரெய்டு
சர்வதேச விவசாய கருத்தரங்கு : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு
15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்
வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்
கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு
மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்
LatestNews
புதுச்சேரி - பெங்களூரு இடையே விமானப் போக்குவரத்து சேவை தொடங்கியது
10:21
பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்கள் காத்திருக்கக்கூடாது: பதிவுத்துறை தலைவர்
10:17
பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் சரிவு
10:16
புதுச்சேரியில் டெம்போ ஆட்டோ கட்டணம் உயர்வு
10:12
போலி ஐடி அதிகாரியை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று விசாரணை
10:08
பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி தொடக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
10:03