SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரான் அதிபர் 3 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகை

2018-02-15@ 13:01:37

டெல்லி: ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி 3 நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லி வருகிறார். இந்த பயணத்தின் போது இரு தரப்பு உறவுகள் பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. ஈரானில் சாபஹார் துறைமுகம் அமைக்கும் திட்டத்தை இந்தியா இணைந்து செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் பாகிஸ்தானுக்கு செல்லாமலேயே, ஆப்கானிஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவை இந்தியா வைத்துக் கொள்ள முடியும். மிகவும் முக்கியத்துவம் உள்ள சாபஹார் துறைமுகத்தின் முதற்கட்டப் பணிகள் முடிந்து 2017 டிசம்பரில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

  • CAmelWrestlingTurkey

    ஆண் ஒட்டகங்களுக்கான மல்யுத்த போட்டி: துருக்கி நாட்டில் நடைபெற்றது

  • ParklandSchoolShooting

    புளோரிடா பள்ளியில் பயங்கர துப்பாக்கிச் சூடு: முன்னாள் மாணவனின் வெறிச்செயலால் 17 பேர் உயிரிழப்பு

  • AgriculturalSemi

    சர்வதேச விவசாய கருத்தரங்கு : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்