யானைகள் விரட்டியடிப்பு

2018-02-15@ 01:03:45
குடியாத்தம்: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட வனப்பகுதியில் இருந்து 2 யானைகள், வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதிக்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நுழைந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்த யானைகள், ஆந்திர யானைகளை நுழைய விடாமல் விரட்டியடித்தது.இதனால் அந்த யானைகள் பேரணாம்பட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்நிலையில், இந்த 2 யானைகளும் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் அடுத்த தனகொண்ட பள்ளி கிராமத்திற்குள் நுழைய முயன்றன. வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்தும், மேளம் அடித்தும் சுமார் 2 மணி நேரம் போராடி யானைகளை விரட்டியடித்தனர்.
மேலும் செய்திகள்
வால்பாறை அருகே சிறுவனை கொன்ற சிறுத்தை சிக்கியது
தமிழக-கேரள எல்லையில் துப்பாக்கியுடன் திரிந்த மாவோயிஸ்ட்கள்
கொதிக்கும் நெய்யில் கை விட்டு அப்பம் சுட்ட மூதாட்டி...திருவில்லிபுத்தூரில் பக்தர்கள் பரவசம்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் 4-வது நாளாக இன்றும் நீடிப்பு
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கட்டிடம் கட்டியதிலும் முறைகேடு :முன்னாள் துணைவேந்தரிடம் விசாரணை
13 கிரானைட் வழக்குகள் ஒத்திவைப்பு
15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்
வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்
கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு
மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்
தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை
LatestNews
மாஜி டி.ஜி.பி.யின் மனைவியிடம் மோசடி செய்த நபர் கைது
01:59
பள்ளி மாணவியின் முகத்தில் ஆயிலை ஊற்றியவர் கைது
01:58
மாதம் ரூ.2.50 லட்சம் ...தேர்தல் ஆணையர்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு
01:27
2 நாளாக சிகிச்சை பெற்ற குட்டியானை காட்டுக்கு திரும்பியது
00:43
வழிகாட்டி பிரிவுக்கு கூடுதல் பதிவுத்துறை தலைவர் நியமனம்
00:12
அமெரிக்காவில் உளவு தலைமையகத்துக்கு வெளியே துப்பாக்கிச்சூடு
00:09