13 கிரானைட் வழக்குகள் ஒத்திவைப்பு

2018-02-15@ 00:58:11
மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் கீழவளவு, கீழையூர், திருவாதவூர், இ.மலம்பட்டி பகுதியில் செயல்பட்ட கிரானைட் குவாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மேலூர் குற்றவியல் கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று கிரானைட் கற்களை அரசுடமையாக்ககோரி தொடர்ந்த வழக்குகளில், 4 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இதனைதொடர்ந்து பிஆர்பி கிரானைட், மதுரா கிரானைட் உட்பட 9 நிறுவனங்கள் மீது போலீசார் தொடர்ந்த 9 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. மொத்தம் 13 வழக்குகளையும் ஏப். 4ம் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் பழனிவேல் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
வால்பாறை அருகே சிறுவனை கொன்ற சிறுத்தை சிக்கியது
யானைகள் விரட்டியடிப்பு
தமிழக-கேரள எல்லையில் துப்பாக்கியுடன் திரிந்த மாவோயிஸ்ட்கள்
கொதிக்கும் நெய்யில் கை விட்டு அப்பம் சுட்ட மூதாட்டி...திருவில்லிபுத்தூரில் பக்தர்கள் பரவசம்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் 4-வது நாளாக இன்றும் நீடிப்பு
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கட்டிடம் கட்டியதிலும் முறைகேடு :முன்னாள் துணைவேந்தரிடம் விசாரணை
15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்
வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்
கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு
மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்
தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை
LatestNews
பிப்ரவரி 15 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.49; டீசல் ரூ.66.77
06:02
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு : 17 பேர் பலி
05:43
மாஜி டி.ஜி.பி.யின் மனைவியிடம் மோசடி செய்த நபர் கைது
01:59
பள்ளி மாணவியின் முகத்தில் ஆயிலை ஊற்றியவர் கைது
01:58
மாதம் ரூ.2.50 லட்சம் ...தேர்தல் ஆணையர்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு
01:27
2 நாளாக சிகிச்சை பெற்ற குட்டியானை காட்டுக்கு திரும்பியது
00:43