தேர்தல் கமிஷனர்களுக்கு இருமடங்கு சம்பள உயர்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தேர்தல் கமிஷனர்களுக்கு இருமடங்கு சம்பள உயர்வு

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தேர்தல் கமிஷனர், சம்பளம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகள் சம்பளம், கடந்த மாதம் 25-ந் தேதி உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷனர்கள் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷனர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் சம்பளத்துக்கு இணையான சம்பளம் பெற தகுதி பெற்றவர்கள் என்று தேர்தல் கமிஷனர்கள் பணி விதிமுறைகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி சம்பளத்தை போலவே, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் 2 தேர்தல் கமிஷனர்களின் சம்பளம், ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இந்த சம்பள உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

தேர்தல் கமிஷனர்களுக்கு சம்பள உயர்வு

ஓய்வுபெற்ற தலைமை தேர்தல் கமிஷனர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தேர்தல் கமிஷனர்களுக்கும் இது பொருந்தும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
15-பிப்-201811:27:38 IST Report Abuse
இடவை கண்ணன் தேர்தல் முறையில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை புரிந்து கொள்ளாமல் தேர்தல் கமிஷனர்கள் மேல் இங்கே பாய்கிறார்கள்...தேர்தல் விதிமுறைகளில் மாற்றங்களை பாராளுமன்றம்தான் கொண்டு வர முடியும்...அது வேறு கதை...தேர்தல் பணிகளில் அனுபவம் உள்ளவன் என்பதால் சொல்லுகிறேன்... இங்கே உட்கார்ந்து வாயால் வடை சுடுவது எளிது... அதுவும் காசுக்கு தங்கள் வாக்கை விற்கும் தமிழன்கள் எதையும் பேச அருகதை அற்றவர்கள்... ஒன்னு ரெண்டு பேரு பிராடு என்றால் பிடிக்கலாம்... ஒரு தொகுதியில் பத்தாயிரம் பேர் காசு வாங்கினால் என்ன செய்ய இயலும்? ஒட்டுமொத்த சிஸ்டத்தை பிராடு பண்ணி வெச்சிட்டு தமிழன்கள் பேச வரானுங்க...
Rate this:
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-பிப்-201811:08:50 IST Report Abuse
Jeyaseelan வரும் தேர்தல்களில் பிஜேபியை வெற்றி பெற செய்வதற்காக இந்த சம்பள உயர்வு.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-பிப்-201811:01:52 IST Report Abuse
Malick Raja This boneless Govt break the all bones of the country.. Why they are consider only Govt cadre .. what about the people of India such unlimited ways shall pave the worst path .. Now one Mason Salary RS.5,000.00 per day private shop persons salary per month minimum Rs.100,000.00 the lowest salary daily wages must kept as RS,3,500.00 then only you have increase the govt cadre ..
Rate this:
Share this comment
Cancel
ramesh - chennai,இந்தியா
15-பிப்-201810:53:07 IST Report Abuse
ramesh தமிழ் நாட்டில் ஒரு உள்ளாட்சி தேர்தலை கூட நடத்த முடியாதவர்களுக்கு இரண்டு மடங்கு சம்பள உயர்வு என்றால் இதை விட வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை
Rate this:
Share this comment
Cancel
Subramanian Srinivasan - valrokaiya ,இந்தோனேசியா
15-பிப்-201810:45:59 IST Report Abuse
Subramanian Srinivasan இவர்கள் வெட்டி முறிப்பதற்கு இவ்வளவு சம்பளம் காணாது.இன்னும் போட்டுக் கொடுங்க.
Rate this:
Share this comment
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
15-பிப்-201811:20:38 IST Report Abuse
இடவை கண்ணன் பிக்களித்தனமான கருத்து...நீ அங்கே உட்கார்ந்து ஒரே ஒரு வார்டு தேர்தலை நடத்திப் பாரு.... இந்தியாவின் தேர்தல் முறை அமெரிக்காவை விட சிறப்பானது..அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடந்த கூத்துகள், நீதிமன்றம் வரை சென்று உலகமே சிரித்தது......
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
15-பிப்-201810:45:19 IST Report Abuse
Rahim தேர்தல் கமிஷன் தேர்தலுக்கு தயாராகும் முன்பே மத்திய அரசு தேர்தல் கமிஷனர்களை தயார் செய்து விட்டது, 90 இல் இருந்து 2.50 லட்சம் அதாவது மாதா மாதம் 1.40 லட்சம் கூடுதலாக அதுவும் 2016 இல் இருந்து அரியர்ஸ் தொகையயை கணக்கிட்டால் அம்மாடியோவ் இப்போ கஜானா காலியாகதா? இனி வளர்ச்சி வடை வியாபாரம் ஆகாது என்பதை உணர்ந்துவிட்டார்கள், காக்கா பிடிப்பது உதவக்கூடும்.
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
15-பிப்-201810:36:39 IST Report Abuse
Rahim நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இன்னும் சில நாளில் தேர்தல் கமிஷனர் தானாக வந்து பேட்டி கொடுப்பார் .வோட்டிங் மெஷினில் தில்லு முல்லு செய்ய வாய்ப்பே இல்லை என்று ,அப்படியானால் புரிந்துகொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
15-பிப்-201810:32:55 IST Report Abuse
Rahim சீர்திருத்த நடவடிக்கை என்று ஏழை மக்கள், விவசாயிகள் வயிற்றில் அடித்து பிடுங்கி அதை நீதிபதிகள் ,தேர்தல் கமிஷனர்கள் ,எம்பி ,MLA கள் போன்ற ஏழை எளியோர்க்கு கொடுக்கும் உத்தம அரசு இது.
Rate this:
Share this comment
Cancel
sample2007007 - Navi Mumbai,இந்தியா
15-பிப்-201810:29:58 IST Report Abuse
sample2007007 பக்கோடா ஜனதா பார்ட்டி அடுத்தடுத்து தேர்தல் சந்திக்க இருப்பதால் தேர்தல் கமிஷனின் ஒத்துழைப்பு தேவை எனவே இந்த சம்பள உயர்வு.
Rate this:
Share this comment
Cancel
Pandiyarajan. S - karaikkudi,இந்தியா
15-பிப்-201810:29:53 IST Report Abuse
Pandiyarajan. S வேலையே செய்யாதவர்களுக்கு சம்பளம் உயர்வு கொடுத்துவிட்டு நிதி பற்றாக்குறைனு சொல்லி தினசரி வேலைக்கு போற பாமர மக்கள் தலையில் கட்டுறது. ஒவ்வொரு முறையும் தேர்தல் நடக்கும் பொழுது ஊழல் நடக்குது இது எல்லோருக்கும் தெரியுது உனக்கு தெரியலையா (election commission). என்ன கண்ட்ராவிடா இது நம்ம நாட்டுல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை