பெங்களூரு கட்டட விபத்தில் 3 பேர் பலி| Dinamalar

பெங்களூரு கட்டட விபத்தில் 3 பேர் பலி

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Bengaluru,பெங்களூரு

பெங்களூரு: பெங்களூரு கட்டட விபத்தில் சிக்கி 3 பேர் பலியாயினர்; 7 பேர் காயமடைந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு கசவனஹள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டட இடிபாடுகளில் 15 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 3 பேர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்து பகுதியில் பெங்களூரு அமைச்சர் ஜார்ஜ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை