South African President Zuma's fate to be decided on Monday, says ANC head | அதிபர் பதவியில் இருந்து ஜேக்கப் ஜூமா விலகினார்| Dinamalar

அதிபர் பதவியில் இருந்து ஜேக்கப் ஜூமா விலகினார்

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அதிபர் பதவியில் இருந்து ஜேக்கப் ஜூமா  விலகினார்

பிரிட்டோரியா: ஆப்ரிக்க நாடான தென்ஆப்ரிக்க நேஷனல் கட்சி தலைவரான ஜேக்கப் ஜூமா, நாட்டின் அதிபராக உள்ளார். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது.
இந்நிலையில் தென்ஆப்ரிக்க நேஷனல் கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் இல்லையெனில் பாரலி.யில் ஜூமாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு கட்சி எம்.பி.க்கள் அனைவரும் ஆதரவு அளித்தனர்.
இதனால் ஜேக்கப் ஜூமா தானாக பதவியை ராஜினாமா செய்ததாகவும், , துணை அதிபராக உள்ள ரமாபஹோஸா தற்காலிக அதிபராக பொறுப்பேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-பிப்-201809:24:08 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் ராசினாமா செஞ்சதன் மூலம் தன்னோட ஊழல ஒத்துக்கிட்ட இந்த பெரிய மனுஷன பாராட்டாம ஈக்க முடியாது நைனா....
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
15-பிப்-201809:11:11 IST Report Abuse
Agni Shiva இந்திய கரையான் புற்றை அப்படியே உரித்து வைத்து கொண்டு இருந்தவர் ஜேக்கப் ஜூமா. சவுத் ஆப்பிரிக்கா நேரு. நெல்சன் மண்டேலா என்பவர் சவுத் ஆப்பிரிக்காவின் காந்தி என்று உருவாக்கப்படுத்தினால் இந்த ஜேக்கப் ஜூமா நேருவை போன்று ஆட்சி நடத்தினார் எனலாம். ஆபிரிக்கன் நேஷனல் காங்கிரஸ் ( ANC ) கட்சியை அவருடைய குடும்ப கட்சி போன்று செயல்பட வைத்து அதை தனது வசம் ஆக்க முயற்சித்தார். ஆனால் நேருவை போன்று அதில் வெற்றியடைய முடியவில்லை. சென்ற இடங்களில் எல்லாம் பெண்டாட்டிகள். அப்படி ஐந்தோ ஆறோ இருக்கிறது. அவர்களுக்கு அரண்மனைகள் போன்ற மாளிகைகள் கட்டப்பட்டன. பாதுகாப்பிற்கு என்று மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்டு இருக்கிறது. நேருவை போன்று அரசாங்கத்தை எந்த அளவிற்கு துஷ்பிரயோகம் செய்து ஆட்டையை போட்ட முடியுமோ அந்த அளவிற்கு செய்து விட்டார். அழகான நாடு ஆனால் பொருளாதாரத்தை படு குழியில் விட்டு சென்று இருக்கிறார். ஜேக்கப் ஜூமா இல்லாத சவுத் ஆப்பிரிக்க, கரையான்புற்று இல்லாத பாரதத்தை போன்றது. இனி இந்த நாடு வளர்ச்சி பாதைக்கு திரும்பும் இந்தியா ஏற்கனவே திரும்பி சாதனைகளை படைக்க துவங்கியிருப்பதை போன்று.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-பிப்-201809:02:45 IST Report Abuse
Srinivasan Kannaiya இவர்கிட்டே நம்ம ஆள்கள் கத்துக்கவேண்டியது நெறைய உள்ளது...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-பிப்-201809:02:18 IST Report Abuse
Srinivasan Kannaiya மானமுள்ள மனிதர்...
Rate this:
Share this comment
Cancel
Velai - Ahmadabad,இந்தியா
15-பிப்-201808:41:40 IST Report Abuse
Velai முதல் முறையாக இந்திய கிரிகட் அணி தென் ஆப்பிரிக்க அணியை வென்றதால் மனம் உடைந்து போனீரா..? :)
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
15-பிப்-201805:46:01 IST Report Abuse
kundalakesi ஆம் , நம்மூர் மாதிரியே இருக்கே, நம்மக்களையே தின்று கொண்டு, தன்னையே வளர்த்துக் கொண்டு, எந்த நன்மையும் செய்யாமல், சுத்தி வந்து கும்மாளம் போடுறார் போல .
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
15-பிப்-201807:37:07 IST Report Abuse
பலராமன்இப்ப எதுக்கு கருணாவையும், ராகுலையும் , ஸ்டாலினை பற்றியும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை