சென்னையில் மர்மநபர்களால் தாக்கப்பட்ட பெண் ஐடி ஊழியரிடம் விசாரணை

2018-02-15@ 10:55:51
சென்னை: தாழம்பூர் அருகே மர்மநபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஐடி ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தாக்கிவிட்டு நகை, செல்போனை மர்மநபர்கள் பறித்து சென்றனர். படுகாயமடைந்து உடல்நலம் சிறிது தேறியதை அடுத்து ஐடி ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
போலி ஐடி அதிகாரிக்கு அடையாள அட்டை தயாரித்து கொடுத்த 2 பேரிடம் விசாரணை
நெல்லையில் இழப்பீடு வழங்காததை கண்டித்து 3 அரசு பேருந்துகள் ஜப்தி
3 மாவோயிஸ்ட்கள் மீண்டும் ஆஜராக உத்தரவு
இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படம்: பாகிஸ்தான் வீரர் அப்ரிடி விளக்கம்
நீரவ் மோடி மோசடி குறித்து பி.என்.பி. தலைவர் விளக்கம்
நிரவ் மோடி வீட்டுக்கு சீல் வைப்பு
விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை: நெல்லை ஆட்சியர்
பாம்பன் பாலம் முற்றுகை போராட்டம் விவகாரம்: மீனவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது
ஆண் ஒட்டகங்களுக்கான மல்யுத்த போட்டி: துருக்கி நாட்டில் நடைபெற்றது
புளோரிடா பள்ளியில் பயங்கர துப்பாக்கிச் சூடு: முன்னாள் மாணவனின் வெறிச்செயலால் 17 பேர் உயிரிழப்பு
சர்வதேச விவசாய கருத்தரங்கு : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு
15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்
வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்
LatestNews
போலி ஐடி அதிகாரிக்கு அடையாள அட்டை தயாரித்து கொடுத்த 2 பேரிடம் விசாரணை
14:35
நெல்லையில் இழப்பீடு வழங்காததை கண்டித்து 3 அரசு பேருந்துகள் ஜப்தி
14:31
3 மாவோயிஸ்ட்கள் மீண்டும் ஆஜராக உத்தரவு
14:28
இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படம்: பாகிஸ்தான் வீரர் அப்ரிடி விளக்கம்
14:26
நீரவ் மோடி மோசடி குறித்து பி.என்.பி. தலைவர் விளக்கம்
14:18
நிரவ் மோடி வீட்டுக்கு சீல் வைப்பு
14:16