தியத்தலாவை இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர் மீது மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 4 இராணுவத்தினர் காயமடைந்து தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இராணுவ வீரர்கள் தியத்தலாவை இராணுவ முகாமின் சுற்றுலா விடுதிக்கு அருகில் வடிகான் ஒன்றை அமைத்துக்கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் நிலை கவலைக்கிடமாக இல்லையெனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்டர்புடைய செய்திகள்
வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் இன்று பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிசார் மூவரைக்கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து 4கிலோ
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரான்பற்றில் உந்துருளியில் வந்த இருவர், உந்துருளியில் சென்றவரை கத்தியால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ள
கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் இன்று (புதன்கிழமை) நபரொருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் பத்து