அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு : 17 பேர் பலி

2018-02-15@ 05:43:51

புளோரிடா: அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். மர்ம நபர்கள் 6 ரவுண்டு துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் . துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொடூர சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
மேலும் செய்திகள்
பிப்ரவரி 15 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.49; டீசல் ரூ.66.77
மாஜி டி.ஜி.பி.யின் மனைவியிடம் மோசடி செய்த நபர் கைது
பள்ளி மாணவியின் முகத்தில் ஆயிலை ஊற்றியவர் கைது
மாதம் ரூ.2.50 லட்சம் ...தேர்தல் ஆணையர்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு
2 நாளாக சிகிச்சை பெற்ற குட்டியானை காட்டுக்கு திரும்பியது
வழிகாட்டி பிரிவுக்கு கூடுதல் பதிவுத்துறை தலைவர் நியமனம்
அமெரிக்காவில் உளவு தலைமையகத்துக்கு வெளியே துப்பாக்கிச்சூடு
கதிமான் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் குறைப்பு
15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்
வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்
கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு
மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்
தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை
LatestNews
பிப்ரவரி 15 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.49; டீசல் ரூ.66.77
06:02
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு : 17 பேர் பலி
05:43
மாஜி டி.ஜி.பி.யின் மனைவியிடம் மோசடி செய்த நபர் கைது
01:59
பள்ளி மாணவியின் முகத்தில் ஆயிலை ஊற்றியவர் கைது
01:58
மாதம் ரூ.2.50 லட்சம் ...தேர்தல் ஆணையர்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு
01:27
2 நாளாக சிகிச்சை பெற்ற குட்டியானை காட்டுக்கு திரும்பியது
00:43