நெல்லை: பாளையங்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து தப்பிய சிறுவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். தப்பியோடிய 12 பேரில் கோவில்பட்டியை சேர்ந்த சூர்யாவை(17) போலீசார் கைது செய்தனர். போலீசார் கைது செய்தபோது சிறுவன் சூர்யா தான் வைத்திருந்த கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றான்