20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்,  தமிழக அரசு, பதவி உயர்வு,  தலைமை செயலாளர்  உத்தரவு , IAS officers, Tamil Nadu government, promotion, chief secretary order,

சென்னை: 20 ஐ,ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதிவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தலைமை செயலாளர் அளித்த பட்டியலின் படி நாகராஜன், தரேஷ் அகமது, அனிஷ் குமார், பாலாஜி, சம்பத், மகேஸ்வரன், மகேஸ்வரி, அமுதவள்ளி, பழனிசாமி, மதிவாணன், ஜெயகாந்தன், பாஸ்கரன், சாந்தா, கருணாகரன், நடராஜன், ராஜாராமன்,நாகராஜ், செல்வராஜ், லில்லி, சுப்பிரமணியம் ஆகிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை