மாணவர்களுக்கு தனி மனித ஒழுக்கம் அவசியம்: சென்னை போலீஸ் கமிஷனர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு தனி மனித ஒழுக்கம் அவசியம்: சென்னை போலீஸ் கமிஷனர்

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை நந்தனம் கல்லூரியில் நடந்த விழாவில் சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பேசியதாவது: மாணவர்களை தண்டிப்பது போலீசாரின் நோக்கமல்ல. மாணவர்களுக்கு தனி மனித ஒழுக்கம் அவசியம். தவறான வழிகாட்டுதல் மூலம் தான் மாணவர்கள் அட்டகாசம் செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை