பெங்களூரு சிறையில் மவுன விரதத்தை முடித்தார் சசிகலா

2018-02-13@ 12:59:45

பெங்களூரு: பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவிக்கும் சசிகலா மவுன விரதத்தை முடித்து கொண்டுள்ளார். சிறையில் பல நாட்களாக கடைப்பிடித்து வந்த மவுன விரதத்தை சசிகலா முடித்து கொண்டார். சசிகலா மவுன விரதம் இருப்பதாக டிடிவி.தினகரன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!