நந்திக்கடலில் மீனவர்களுக்கிடையில் மோதல்!

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத வலையை பயன்படுத்திய நபர்களுக்கும், மீனவர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நந்திக்கடல் வாவியில் தொடர்ச்சியாக சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடித்தொழில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்காக அப்பகுதி மீனவர்கள் இன்று இரவு நந்திக்கடல் வாவிக்கு படையெடுத்துள்ளனர்.

இதன்போது, சட்டவிரோத தொழிலாளர்களுக்கும் மீனவர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக துண்டு பிரசுரம் இனம்தெரியாத நபர்களால் விநியோகிக்க பட்டுள்ளது. அதில் பின்னவருமாறு தெரிவிக்க பட்டுள்ளது,
முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படைத் தளத்தை அமைப்பதற்கு 671 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. தகவல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத மர்மக் காய்ச்சலினால் இதுவரையில் ஒன்பது பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்­லைத்­தீவு