5.50 கிலோ தங்கம் முறைகேடு... ஸ்தபதி வெளிநாடு தப்ப திட்டம் ... விமான நிலையங்களில் உஷார்

2018-02-13@ 01:25:23

திருச்சி: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ய,  5.50 கிலோ தங்கம் வழங்கியதில் ஊழல் நடந்ததாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் ஆய்வு செய்ததில் சுவாமி சிலையில் ஒரு கிராம் தங்கம் கூட இல்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சிலை செய்த ஸ்தபதி முத்தையன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டு விசாரணைக்கு ஆஜராகி வரும் முத்தையன், வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுக்க உத்தரவிட வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முத்தையன் வெளிநாடு செல்லாமல்   வழங்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • 14-02-2018

    14-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • KabalishwarartempleShiv

    மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

  • MuscatShivatempleModi

    மஸ்கட்டில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

  • RoseMondayCarnivalGermany

    ஜெர்மனியில் ரோஜ் மன்டே கார்னிவல் திருவிழா: தலைவர்களின் உருவ பொம்மைகளை கேலிக்கையாக சித்தரித்து அணிவகுப்பு

  • FranceSnowEieffel

    அதிகரித்த பனிப்பொழிவால் பிரான்ஸின் அடையாளமாக திகழும் ஈஃபில் கோபுரம் மூடல்!

LatestNews