சென்னை: ஊழல் இல்லாமல் இருந்தால்தான் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தாமலேயே முதலீடுகள் குவியும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 சதவிகிதம் கூடுதலான முதலீடுகள் குவிந்ததாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.