தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் விடிய விடிய உண்ணாவிரதப் போராட்டம்

2018-02-13@ 07:33:23

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் விடிய விடிய உண்ணாவிரதப்  போராட்டம் மேற்கொண்டனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்டு வரும்  தாமிர உருக்காலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  தூத்துக்குடி-நெல்லை சாலையில் எம்ஜிஆர் பூங்கா முன் அ.குமரெட்டியார்புரம் கிராம மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!