பேங்க் ஆஃப் இந்தியதா வாணியம்பாடி கிளையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

2018-02-13@ 19:46:40

வாணியம்பாடி: பேங்க் ஆஃப் இந்தியா வாணியம்பாடி கிளையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வங்கி மேலாளர் லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!