கோவை: பணிநிரந்தரம் செய்ய ரூ.30 லட்சம் பெற்ற கோவை பாரதியார் பல்கலை. துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில்
கணபதியை போலீஸ் காவலில் எடுக்கக்கோரிய மனு மீதான தீர்ப்பை கோவை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை மதியம் 3.30க்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.