சென்னை ராயப்பேட்டையில் பட்டாக்கத்தியுடன் 3 ரவுடிகள் கைது

2018-02-12@ 16:45:24

சென்னை: ராயப்பேட்டை சத்தியம் தியேட்டர் அருகே பட்டாக் கத்தியுடன் சண்டையிட முயன்ற ரவுடிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாக்கத்தியுடன் நின்றுக்கொண்டிருந்த ரவுடிகளை போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • 13-02-2018

    13-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • worldstallesthotel

    உலகின் மிக உயரமான ஓட்டல் துபாயில் இன்று திறப்பு

  • OrangeFestivalItaly

    இத்தாலியில் ஆரஞ்சுத் திருவிழா: ஆரஞ்சுப் பழங்களை எறிந்து மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • loversday18

    காதலர் தினம் கொண்டாட விற்பனைக்கு குவிந்த பரிசு பொருட்கள்

  • oman_sulthan11

    பிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டு சுல்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை !! : 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து

LatestNews