மதுரையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

2018-02-12@ 11:07:32

மதுரை: மதுரையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு 500 விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க விவாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பேரணை முதல் கள்ளந்திரி வரை 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு தண்ணீர் திறக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • 13-02-2018

    13-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • worldstallesthotel

    உலகின் மிக உயரமான ஓட்டல் துபாயில் இன்று திறப்பு

  • OrangeFestivalItaly

    இத்தாலியில் ஆரஞ்சுத் திருவிழா: ஆரஞ்சுப் பழங்களை எறிந்து மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • loversday18

    காதலர் தினம் கொண்டாட விற்பனைக்கு குவிந்த பரிசு பொருட்கள்

  • oman_sulthan11

    பிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டு சுல்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை !! : 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து

LatestNews