இலங்கை கடற்பரப்பில் வைத்து ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் விரட்டியடிப்பு!

இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளை கடற்பரப்பில் வைத்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு கடற் பகுதியில் நேற்று அவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளையே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

460க்கும் மேற்பட்ட படகுகளில் அவர்கள் கடற்றொழிலில் ஈடுப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து இந்திய மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு வடக்கு கடற்பகுதியில்
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்களை சிறீலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்றைய தினம்
தமிழக மீனவர்களிடமிருந்து கடந்த 2015ம் ஆண்டு இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த 42 விசைபடகுகளை விடுவிப்பதாக சமீபத்தில் இலங்கை அரசு