நாகையில் வயலில் விவசாயி எரித்துக் கொலை

2018-02-12@ 08:14:49

நாகை  : நாகை அருகே அருள்மொழித்தேவன் கிராமத்தில் வயலில் விவசாயி மகேந்திரன் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இரவில் தண்ணீர் பாய்ச்ச வயலுக்குச் சென்ற மகேந்திரனை கொலை செய்தது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!