சட்டப்பேரவையில் சிங்கம் போல் கர்ஜித்தவர் ஜெயலலிதா: ஓ.பன்னீர் செல்வம்

2018-02-12@ 10:04:42

சென்னை: சட்டப்பேரவையில் தனி ஒருவராக வந்து சிங்கம் போல் கர்ஜித்தவர் ஜெயலலிதா என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து பயன்படுத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனவும் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!