ஸ்ரீநகரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: வீரர் காயம்

2018-02-12@ 12:11:24

ஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகர் மாவட்டம் கரன் நகர் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் இதில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து இருதரப்பினரிடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!