பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து பேரவையை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது

2018-02-12@ 11:51:07

சென்னை: தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிட வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து பேரவையை முற்றகையிட மார்க்சிஸ்ட் கட்சியினர் முயற்சி செய்தனர். பேரணியாக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!