பாதுகாப்புதுறை அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

2018-02-12@ 13:07:25

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தி வருகிறார். முப்படை தளபதிகள், பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். உளவுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!