கையாடல் செய்த போஸ்ட் மாஸ்டர் கைது

2018-02-12@ 01:00:21

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஆக்கூர் கிராமத்தில் கிளை அஞ்சலகத்தில் ஜீவரத்தினம்(42) என்பவர், 1997 முதல் 2013வரை போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தார். பின்னர் பணிமாறுதல் பெற்று சென்றார்.இந்நிலையில், அதிகாரிகள் ஆக்கூர் கிளை அஞ்சலகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது பலரின் சேமிப்புக்கணக்கில் இருந்து 1 லட்சத்து 53,356ஐ போஸ்ட் மாஸ்டர் ஜீவரத்தினம் கையாடல் செய்தது தெரியவந்தது.  இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டதும். ஜீவரத்தினம் தலைமறைவானார். மாங்காலில் பதுங்கியிருந்த ஜீவரத்தினத்தை போலீசார் கைது  செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • SpringFestivaChina

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக உற்சாகமாக தயாராகி வரும் சீனா: ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு

  • simlasnow

    சிம்லாவில் கடும் பனிப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • 13-02-2018

    13-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • worldstallesthotel

    உலகின் மிக உயரமான ஓட்டல் துபாயில் இன்று திறப்பு

  • OrangeFestivalItaly

    இத்தாலியில் ஆரஞ்சுத் திருவிழா: ஆரஞ்சுப் பழங்களை எறிந்து மக்கள் உற்சாக கொண்டாட்டம்

LatestNews