குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரிய டிடிவி தினகரன் வழக்கு ஒத்திவைப்பு

2018-02-12@ 11:40:04

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ததால் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!