ஜார்க்கண்ட்டில் ஜீப் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி

2018-02-12@ 11:01:26

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜீப் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். டும்கா மாவட்டத்தில் ஜீப் கவிழ்ந்து ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2 பேர் மோசமான நிலைமையில் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • KabalishwarartempleShiv

    மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

  • MuscatShivatempleModi

    மஸ்கட்டில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

  • RoseMondayCarnivalGermany

    ஜெர்மனியில் ரோஜ் மன்டே கார்னிவல் திருவிழா: தலைவர்களின் உருவ பொம்மைகளை கேலிக்கையாக சித்தரித்து அணிவகுப்பு

  • FranceSnowEieffel

    அதிகரித்த பனிப்பொழிவால் பிரான்ஸின் அடையாளமாக திகழும் ஈஃபில் கோபுரம் மூடல்!

  • SpringFestivaChina

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக உற்சாகமாக தயாராகி வரும் சீனா: ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு

LatestNews