தென்கொரியாவில் நிலநடுக்கம்: 4.7 ரிக்டர் அளவாக பதிவு

2018-02-11@ 09:24:24

சியோல்: தென்கொரியாவின் பியோங்சங் நகரில் இருந்து தெற்கு பகுதியில் 80 கி.மீ தொலைவில் 4.7 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிதமான நிலநடுக்கம் என்பதால் எந்த சேதமும் ஏற்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • abudhabi_11

    அபுதாபி இளவரசர் முகமது பின் ஜயீத்துடன் பிரதமர் மோடி சந்திப்பு : 5 முக்கிய ஒப்பந்தங்களை கையெழுத்து

  • 12-02-2018

    12-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-02-2018

    11-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_jordan123

    ஜோர்டான் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு: இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை

  • terroristattackjammu

    ஜம்முவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் : எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

LatestNews