Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவின் 37-வது படத்தின் பூஜை நடைபெற்றது

11 பிப், 2018 - 11:00 IST
எழுத்தின் அளவு:
surya-to-join-hands-with-v.k.anand-for-3rd-time-in-his-37th-movie

சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணி அயன், மாற்றான் ஆகிய படங்களில் இணைந்தனர். இதில் அயன் சூப்பர் ஹிட்டானது. மாற்றான் படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தார் சூர்யா. அதன்பிறகு அநேகன், கவண் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் மீண்டும் மூன்றாவது முறையாக சூர்யாவுடன் இணைகிறார்.

தற்போது செல்வராகவன் இயக்கும் தனது 36-வது படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்த படத்தை முடித்ததும் வருகிற மே மாதம் முதல் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. பிப்ரவரி 5-ந்தேதி இந்த படத்தின் பூஜை சென்னையிலுள்ள லைகா நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து ப்ரீ புரொடக்சன்ஸ் வேலைகளை தொடங்கியுள்ள கே.வி.ஆனந்த் இந்த படத்தில சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க சில முன்னணி இந்தி நடிகைகளிடம் கால்சீட் பேசி வருகிறார்.


Advertisement
தமிழன் என்பது முகவரி தான்; தகுதியல்ல : ஹார்வர்டில் கமல் பேச்சுதமிழன் என்பது முகவரி தான்; தகுதியல்ல ... நாளை நமதே...புதிய இணையதளத்தை துவக்கினார் கமல் நாளை நமதே...புதிய இணையதளத்தை ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in