புதுக்கோட்டை அருகே கபடி விளையாடிய வீரர் உயிரிழப்பு

2018-02-11@ 19:42:06

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் சிவகாசியை அடுத்த திருத்தங்கல் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்ற கபடி வீரர் கலந்து கொண்டு விளையாடினார். அவர் கபடி விளையாடிவிட்டு தண்ணீர் குடிக்கும் போது திடீர் என மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • worldstallesthotel

    உலகின் மிக உயரமான ஓட்டல் துபாயில் இன்று திறப்பு

  • OrangeFestivalItaly

    இத்தாலியில் ஆரஞ்சுத் திருவிழா: ஆரஞ்சுப் பழங்களை எறிந்து மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • loversday18

    காதலர் தினம் கொண்டாட விற்பனைக்கு குவிந்த பரிசு பொருட்கள்

  • oman_sulthan11

    பிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டு சுல்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை !! : 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து

  • bolivia_carnival11

    பொலிவியா கார்னிவல் திருவிழா : ஆயிரக்கணக்கான நடன கலைஞர்கள் ஆடல் பாடலுடன் அட்டகாச கொண்டாட்டம்

LatestNews