ஜெ.தீபா வீட்டில் சோதனை நடத்த வந்த போலி ஐ.டி. அதிகாரி தப்பிஓட்டம்

2018-02-10@ 09:58:12

சென்னை: சென்னையில் ஜெ.தீபா வீட்டில் சோதனை நடத்த வந்தவர் தப்பி ஓடியுள்ளார். சோதனை நடத்த வந்தவரை போலீசார் விசாரிக்க தொடங்கியதை அடுத்து போலி நபர் தப்பி ஓடியுள்ளார். ஓட்டம் பிடித்த போலி வருமான வரித்துறை அதிகாரியை போலீசார் துரத்திச் சென்றுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!