சென்னை: பல்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.